Aavarai panchangam podi-ஆவரை பஞ்சாங்கம் பொடி

 30.00

Description

Net weight:50grams

Aavarai panchangam podi-ஆவரை பஞ்சாங்கம் பொடி.

வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரை பஞ்சாங்கம்  பொடியைக்  ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரைப் பொடியை பாலில் கலந்து குடித்துவர வேண்டும்.  இரண்டு தேக்கரண்டி அளவுப் பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 8ல் ஒரு பங்காகக் காய்ச்சி குடிக்க வேண்டும். காலை, மாலை இரண்டு வேளைகள் இவ்வாறு 2 வாரங்கள் வரை தொடர்ந்து செய்து வரலாம் இப்படி செய்வதால் நீரழிவு நோயை கட்டுபடுத்த முடியும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Aavarai panchangam podi-ஆவரை பஞ்சாங்கம் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X