Velipparuththi podi-வேலிப்பருத்தி பொடி

 30.00

Description

Net weight:50grams

Velipparuththi podi-வேலிப்பருத்தி பொடி.

வேலிப்பருத்தி பொடியை கஷாயம் வைத்து, பின் ஆற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால்  சுவாசகாச நோய்கள் நீங்கும். இந்த பொடியை தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து  ஒரு மண்டலம் காலையில்  வெறும் வயிற்றில் உண்டு வந்தால்  வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும். பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு இந்த கஷாயத்துடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Velipparuththi podi-வேலிப்பருத்தி பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X