Aakasha karudan kizhangu podi-ஆகாச கருடன் கிழங்கு பொடி

 30.00

Description

Net weight:50grams

Aakasha karudan kizhangu podi-ஆகாச கருடன் கிழங்கு பொடி.

ஆகாச கருடன் கிழங்குப் பொடியை ஒரு தேக்கரண்டிப்  சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு உப்பு புளி நீக்கி உணவு உண்டு வரப் பாம்பு நஞ்சு, கீழ் பிடிப்பு, மேக நோய்கள் தீரும்.  5 கிராம் கிழங்குப்பொடியை 100 மி. லி நீரில் கலந்து காய்ச்சிக் காலை மாலை சாப்பிட்டுக் வரச் சீதப்பேதி தீரும்.  கசப்புச் சுவையுடைய கிழங்கே மிகவும் மருத்துவப் பயனுடையது. உடல் தேற்றவும் உடல் பலம் மிகுக்கவும் மருந்தாகும். கொட்டைப்பாக்களவு கிழங்கு பொடியை 50 மி.லி நீரில் கலக்கி மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்பூச்சாகவும் பூசிவர நாய், நரி, குரங்கு, பூனை முதலிய விலங்குகளின் கடிநஞ்சு தீரும்

Reviews

There are no reviews yet.

Be the first to review “Aakasha karudan kizhangu podi-ஆகாச கருடன் கிழங்கு பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X