Alli kizhngu podi-அல்லி கிழங்கு பொடி

 30.00

Description

Net weight:50grams

Alli kizhangu podi-அல்லி கிழங்கு பொடி

அல்லி கிழங்கு பொடியைக், கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகக் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் ஆகியவை குணமாகும். மாதர் கருவுற்றிருக்கும்போது மாதவிலக்கு கண்டால் இம்மாவைப் பயன்படுத்தக் குணமாகும். அல்லி கிழங்கு பொடியை நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தணியும்.  இதனால், கண் குளிர்ச்சியடையும், இதயப் படபடப்பைத் தணிக்கும். நீரிழிவை ‌சீரா‌க்கு‌ம் குண‌ம்இதுக்கு உண்டு,  இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும். அ‌ல்‌லி‌க்கிழங்கு கொண்டு கஷாயாம் வைத்து குடிக்கலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Alli kizhngu podi-அல்லி கிழங்கு பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X