Amman pacharisi podi-அம்மன் பச்சரிசி பொடி

 30.00

Description

Net weight:50grams

Amman pacharisi podi-அம்மன் பச்சரிசி பொடி.

அம்மான் பச்சரிசிப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் நோய் கட்டுப்படும். இந்த பொடியை வெந்நீரில் கலந்து அருந்த சளி, இருமல் குணமாகும். இளைப்பு நோயின் தீவிரத்தைக் குறைக்கவும் இது பயன்படுகிறது. இதைச் சமைத்து சாப்பிடுவதால் வயிற்றுப் புண்களும் குணமாகும். சளி, இருமல், இளைப்பு பிரச்சனைக்கு அம்மான் பச்சரிசி பொடி நல்ல தீர்வாக இருக்கும். நாள்பட்ட இளைப்பு பிரச்சனை இருந்தால் அது மேலும் தீவிரமாகாமல் தடுக்க இவை உதவும். அம்மான் பச்சரிசி பொடியை காலையில் வெதுவெதுப்பான நீர் அரை டம்ளர் எடுத்து அரை டீஸ்பூன் அளவு குடித்துவந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Amman pacharisi podi-அம்மன் பச்சரிசி பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X