Maramanjal podi-மரமஞ்சள் பொடி

 40.00

Description

Net weight:50grams

Maramanjal podi-மரமஞ்சள் பொடி

மரமஞ்சள் பொடியை 5 கிராம் அளவு தூளை 2 டம்ளர் நீரில் இட்டு ஊற வைத்து 1 டம்ளராக குறையும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் நாக்குச் சுவையின்மை குணமாகும். மரமஞ்சள் பொடியை பாலில் ஊறவைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.  சரும நோய்களை குணப்படுத்த வல்லது. விஷத்தையும் முறிக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது. மர மஞ்சளை தன்ணீரில் கலந்து புண்களின் மீது கனமான பற்று  போட்டுவர சீக்கிரம் ஆறிவிடும்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “Maramanjal podi-மரமஞ்சள் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X