Navalpattai podi-நாவல்பட்டை பொடி

 30.00

Description

Net weight:50grams

Navalpattai podi-நாவல்பட்டை பொடி.

நாவல் மரப்பட்டைப் பொடியை கஷாயம் வைத்து குடிப்பதால் குரல் இனிமையை அதிகரிக்கும். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு குருதி சீதபேதி, பெரும்பாடு, ஈளை இருமல் ஆகிய நோய்களுக்கும் நல்லது. குழகுழத்த பல்ஈறு நோய்க்கும், நாக்கு, வாய், தொண்டைப் புண்களுக்கும் இதன் கஷாயத்தை பயன்பத்தி வாய் கொப்புளிக்கலாம். இந்தப் பொடியை எருமைத் தயிரில் கலந்து சாப்பிட பெண்களின் உதிரப்போக்கு குணமாகும். குழந்தைகளுக்கு உண்டாகும், கண மாந்தம், வயிற்றுப்போக்கு, குருதி சீதபேதி ஆகியவற்றுக்கு நாவல் மரப்பட்டைப் பொடியை வெள்ளாட்டுப்பாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி வேளைக்கு சங்களவு என மூன்று முறை தரலாம். இந்த பொடியை இரத்தம் வழிகின்ற புண்ணில் தூவ குணமாகும். பட்டைக் கஷாயத்தைக் கொண்டு புண்களையும் கழுவலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Navalpattai podi-நாவல்பட்டை பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X