Siru peelai podi- சிறுபீளை பொடி

 30.00

Description

Siru peelai podi- சிறுபீளை பொடி.

ஈரல் தேற்றியாகவும் ஒவ்வாமையைத் தூண்டும் காரணிகளை அழிக்கும் சக்தியாகவும் சிறுபீளை  பொடி செயல்படுகிறது. ரத்தத்தில் அதிகரித்திருக்கும் யூரியா, கிரியாடினின் அளவைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி, உடலில் தேங்கும் கழிவை உடனடியாக வெளியேற்றும். சிறுநீரகக் கல் வராமல் தடுக்க சிறுபீளைப்பொடியை 50 கிராம அளவு எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு காய்ச்சி அது கால் லிட்டராக சுண்டும் வரை விட்டு இறக்கவும். இந்த நீரை குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரைந்துவிடும். சிறுநீரக வீக்கம் இருப்பவர்களும் இதை குடித்து வரலாம். சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலும், சிறுநீர் பிரியும் போது வலியும் இருக்கும். சிறுநீரில் ரத்தப்போக்கும் காணப்படும். இவர்கள் சிறுபீளையை இது போல் காய்ச்சி குடித்து வந்தால் சிறுநீரக பிரச்சனை குறையும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Siru peelai podi- சிறுபீளை பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X