Thettran kottai podi-தேற்றான் கொட்டை பொடி

 60.00

Description

Net weight:50grams

Thettran kottai podi- தேற்றான் கொட்டை பொடி.

சிறுநீர்த்தொற்று சிறுநீரகம் பிரிவதில் சிக்கல் என்பதை தாண்டி அடிக்கடி சிறுநீர் போகும் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்களுக்கு தேற்றான் கொட்டைப் பொடி சிறந்த கைவைத்தியமாக இருக்கும். சிறுநீர் அடிக்கடி போகும் பிரச்சனை இருப்பவர்களுக்கு பசும்பாலை காய்ச்சி வெந்நீரில் கொதிக்க வைத்த இந்தப் பொடியை அரைடீஸ்பூன் அளவு கலந்து கொடுத்தால் படிப்படியாக குணமாகும். நீர்ச்சுளுக்கு பிரச்சனைக்கு நல்ல மருந்தாக இருக்கும். சிறுநீரகக் கோளாறுகளையும் குணமாக்கும். ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கவும் அவர்களது மெலிந்த உடலை தேற்றவும் தேற்றான் கொட்டைப் பொடி உதவுகிறது.  கண்களில் அதிக உஷ்ணம் வரும் போது கண் கட்டி, கண் எரிச்சல், கண்களில் பீளை என்னும் அழுக்கு சேர்தல், கண்களில் நீர் வடிதல் பிரச்சனை உண்டாகக்கூடும். இதற்கு தேற்றான் கொட்டைப் பொடியுடன்  இந்துப்பு சேர்த்து மைய அரைத்து கண்களை சுற்றி பற்று போட வேண்டும். கண் வீக்கம், கண் நோய்க்கும் இந்த பற்று பலன் அளிக்கும். காயங்கள், புண்களின் மீதும் இந்த பற்று பலனளிக்கும். இவை தவிர சீதபேதி ஆகும் போது தேற்றான் கொட்டை பொடியை நீரில் கலந்து குடித்துவரலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thettran kottai podi-தேற்றான் கொட்டை பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X