Thiruneetrupachchilai podi-திருநீற்றுப்பச்சிலை பொடி

 40.00

Description

Net weight:50grams

Thiruneetrupachchilai podi-திருநீற்றுப்பச்சிலை பொடி.

இந்தப் பொடியை கட்டி உள்ள இடத்தில், பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தாலே தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும். இலைப் பொடியுடன் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.   முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை பொடியுடன் வசம்பு பொடி சேர்த்துப் பூசினால் பலன் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலை கஷாயம் குடித்து வந்தால் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும். அதேபோல் இதன் விதையை பிரசவத்துக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thiruneetrupachchilai podi-திருநீற்றுப்பச்சிலை பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X