Yaanai nerunjil mul podi- யானை நெருஞ்சில்முள் பொடி

 40.00

Description

Net weight:50grams

Yaanai nerunjil mul podi-யானை நெருஞ்சில்முள் பொடி.

யானை நெருஞ்சில் பொடி, சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கிறது. சிறுநீரக் கல் இருக்கும் பட்சத்தில் அதை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தொற்றால் ஏற்படக்கூடிய சிறுநீர் எரிச்சல், அடிவயிற்று வலி, சிறுநீர் மஞ்சலாக  செல்வது ஆகியவை குணப்படுத்தப்படுகிறது. யானைநெருஞ்சில் முள்ப்பொடி 50 கிராம், கொத்தமல்லி விதை பொடி 5 கிராம் ஆகியவற்றை 500 மில்லி நீரில் இட்டு சுண்டக் காய்ச்சி, காலை-மாலை இருவேளையும் 60 மில்லி அளவு குடித்து வந்தால்… கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர்எரிச்சல் போன்றவை குணமாகும். நெருஞ்சில் விதைப்பொடி, வெள்ளரி விதைப் பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து, அதிலிருந்து 2 கிராம் எடுத்து இளநீரில் கலந்து குடித்து வந்தால், கல் அடைப்பு குணமாகும். நெருஞ்சில் முள்பொடியை எடுத்து  அதில் 2 கிராம் எடுத்து பாலில் கலந்து, காலை, மாலை இருவேளைகளும் பருகி வந்தால், ஆண்மை பெருகும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Yaanai nerunjil mul podi- யானை நெருஞ்சில்முள் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X