Seenthil Kodi podi – சீந்தில் கொடி பொடி

 30.00

Net Weight: 50 grams

Seenthil Kodi podi – சீந்தில் கொடி பொடி

Description

Seenthil Kodi podi – சீந்தில் கொடி பொடி.

நீரிழிவு, இருமல், மண்ணீரல் கோளாறுகள், கபம், வாந்தி, காமாலை, ஜுரம், பலவீனம், அஜீரணம், வாதநோய், கிரந்தி போன்ற நோய்களால் பாதிக்கபட்டவர்களுக்கு சீந்திலை கஷாயம்  செய்து சாப்பிட்டால் பூரண குணம் பெறலாம். புண்கள், வீக்கம், கட்டி போன்றவற்றிக்கு சீந்தில் பொடியை பற்று போல போட்டால் விரைவில் வீக்கம் மற்றும் புண்களை ஆற்றும்.  சீந்தில் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதனை கண்களின் மேல் தடவி வந்தால், கண் பார்வை தெளிவடையும். சீந்தில் பொடி ஜீரண சக்தியை தூண்டும் தன்மை கொண்டது. மேலும் மலச்சிக்கலை சரி செய்யும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். சீந்தில் கொடி அடிக்கடி வரும் காய்ச்சலுக்கு சிறந்த மூலிகை மருந்தாக விளங்குகிறது. இதிலுள்ள மருத்துவ குணங்கள் காய்ச்சலின் அறிகுறிகளை முறியடிக்கிறது. மிகவும் தீவிர காய்ச்சல்களான டெங்கு, மலேரியா மற்றும் ஸ்வைன் ஃப்ளூ ஆகியவை நெருங்க விடாமல் விரட்டி அடிக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Seenthil Kodi podi – சீந்தில் கொடி பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X